அகமதாபாத்தில் இருந்து அயோத்தி செல்லும் சபர்மதி விரைவு ரயில் வண்டியில் பெண் ஒருவர் தனது கணவரின் இறந்த சடலத்துடன் 13 மணி நேரம் பிரயாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
அகமதாபாத்தில் இருந்து அயோத்தி நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் …