கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி முன்பு 47 வயது நபர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அருவருக்கத்தக்க சம்பவம் கேரளாவில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த பூர்ணா எக்ஸ்பிரஸ் …