fbpx

கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி முன்பு 47 வயது நபர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அருவருக்கத்தக்க சம்பவம் கேரளாவில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த பூர்ணா எக்ஸ்பிரஸ் …

சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தென் தமிழகத்திற்கு இயங்கும் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து செயல்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார் . இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வர இருக்கும் திட்டங்கள் பற்றி அவர் பேட்டியளித்திருக்கிறார்.

சென்னை நகரில் நாளுக்கு …

மும்பை நகரைச் சார்ந்த 13 வயது சிறுமி உறவினர்களால் தொடர் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையின் விக்ரோலி நகரை சேர்ந்த 13 வயது …

12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்டிருந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் அவரது சொந்த சகோதரனான மற்றொரு சிறுவனுக்கும் இடையே இருந்த தவறான உறவால் …

`கொடைக்கானலில் வீடு கட்டி வரும் என்னை, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டுகின்றனர்’ என்று நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகர் பாபி சிம்ஹா, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக, ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயை நடிகர் …

அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணிக்கு முயற்சிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முதன்முறையாக, கடந்த 1998 மக்களவைத் தேர்தலில் உருவானது. அது ஓராண்டு மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் 2004 …

சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இருந்தும் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் …

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திடீரென ரத்தான நிலையில், ரஜினிக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் …

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதற்கு, அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

காவிரியில் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தே.மு.தி.க சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் …

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நலம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் பாஜகவுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது. இது அரசியல் களத்தில் …