fbpx

ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோருக்கு  ஆனந்த் அம்பானி ரூ.2 கோடி மதிப்புள்ள லிமிடெட் எடிஷன் வாட்ச்களை பரிசளித்தது இணையத்தில் வேகமாக பரவுகிறது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.…

வீடு கட்டுவது என்றால் அது பெரிய விஷயம். ஏனென்றால் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு தேவையான பணம் கையில் வைத்திருப்பதில்லை. அங்க இங்க கடனை வாங்கி வீட கட்டிடனும் நினைக்கிறவங்களுக்காக தான் இது. ஒரு வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும். அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? தோராயமாக அது எவ்வளவு …

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் சூரி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புடைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து, குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு …

சூரியன் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகரர்கள்  அதிர்ஷ்டம்  பெறுவதாக  கணிக்கப்பட்டுள்ளது.

நவகிரகங்களின் தலைவராக உள்ள சூரியன், மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். அப்படி . சூரியன் நுழைவது யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும் என்று பார்க்கலாம்

வரும் 17ம் தேதி சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த பெயர்ச்சியால் சில …

பாடுபட்டு உழைத்து சம்பாதிக்கும்  பணம் கையில் தங்காமல் கடன்’ கழுத்தை நெரிக்கிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்க.

திருஷ்டி கழிப்பது முதல் பரிகாரங்கள் வரை, ஆன்மீகத்தில் கல் உப்புக்கு பிரதான இடம் உண்டு.. காரணம், இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான், கடலில் குளித்தால் நமது …

கற்றாழையை இந்த  திசையில் வீட்டில் வைப்பதன் மூலம்  வாஸ்து தோஷம் நீங்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்க்கின்றனர்.

கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என்பதாலும், மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளதன் காரணமாக பலரும் அதை தங்கள் வீடுகளில் வளர்க்க விரும்புகின்றனர். கற்றாழை முகத்திற்கு பளபளப்பைத் தருவது மட்டுமல்லாமல், கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் …

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் செய்து வழிபாடு செய்வதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக, கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமான இந்த கூழ், உடலையும் …

கர்நாடகாவில் வயிற்று வலிக்காக சென்ற வாலிபரின் வயிற்றை  கோடரியால் பூசாரி வெட்டிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒரு வினோத வழிபாடு இருந்து வருகிறது. அது என்னவென்றால், பக்தர்கள் தங்கள் …

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள் மீண்டும் இனைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

உலக கவனம் ஈர்க்கும்  வகையில்  முகேஷ் அம்பானி – நீட்ட அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பெரும் நட்சத்திரங்கள், சினிமா – விளையாட்டு – தொழில்துறை என …

சென்னையில் ஆன்லைனில் கடன் வாங்கியதால் ஆபாசமாக புகைப்படம் வந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த சத்யநாராயணன் மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் சத்யநாராயணன், செல்போன் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த …