தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது உடல் எடை தான். டல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முக்கிய காரணம் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் தான். இப்படி அதிகரித்த எடையை குறைக்க பலர் பல விதமான முயற்சிகளை செய்வது …
திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …
திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், சென்னையில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது காதலன் சொல்வதை எல்லாம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நான் உன்னை மட்டும் தான் …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம் பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் 42 வயதான அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். தச்சு தொழிலாளரான இவருக்கு 38 வயதான கலைவாணி என்ற மனைவி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த தம்பதிக்கு 12 வயதான மாரிச்செல்வன் என்ற மகனும், 9 வயதான நேச …
2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகர் மற்றும் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன். இவரது முதல் படமான கோமாளி இவருக்கு நல்ல பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது. இதனால், இவரது அடுத்த படத்திற்கு மக்கள் ஆர்வம் கட்டினர். இவரது லவ் டுடே படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை …
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தற்போது நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 38 வயதான தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு 13 வயதான அருள்குமாரி என்ற மகளும், 10 வயதான அருள் பிரகாஷினி …
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திரகுமார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், 18 வயதான மணிகண்டன் என்ற மகனும், 16 வயதான பவித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் மணிகண்டன், ஐடிஐ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு …
தற்போது உள்ள காலகட்டத்தில் தும்பை என்ற ஒரு இலை இருப்பது கூட பலருக்கு தெரியாது. ஆனால் இந்த மகத்துவமான இலையால் நமது உடலுக்கு பல் நன்மைகள் கிடைக்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் தும்பை இலையை பயன்படுத்தி பல வைத்தியங்களை செய்து வந்தனர். தும்பை செடியின் இலை மட்டும் இல்லாமல், அதன் பூவிலும் பல மருத்துவ …
தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிவது இல்லை. இதனால் தான் உடலில் ஏற்படும் சின்ன பிரச்சனைகளுக்கு கூட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேலும் கெடுத்து விடுகிறோம். ஆனால் நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே பல …
உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணம் நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாதது தான். ஆம், அஜீரணம் என்பது சாதாரண பிரச்சனையாக தோன்றலாம். ஆனால் இந்தப் பிரச்சனையால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். நமது குடல் ஆரோக்கியம், அதாவது செரிமான அமைப்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் வாயு, வீக்கம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற …