காலையில் எழுந்த உடன், பல் துலக்குகிரோமோ இல்லையோ, காபி அல்லது டீ குடித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் நபர்கள் அநேகர். அந்த அளவிற்கு காபி, டீ நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். இதை தவிர நாம் காலையில் அருந்த பல ஆரோக்கியமான பானங்களை உள்ளது என்று மருத்துவர் …
இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா? இதனால் உடல் எடை குறையுமா? போன்ற சந்தேகங்கள் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், இரவில் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், இப்படி இரவில் நடைபயிற்சி செய்வதால் செரிமானம் மேம்படுவது மட்டும் இல்லாமல், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுகிறது.
சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள், …
சுகர் நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரையும் அடிமைப்படுத்தி தனது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த நோயை நாம் சுலபமாக நமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் இதற்கு நாம் நமது உணவு பழக்கங்களை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.
ஆனால் பலருக்கு …
மோசமான நோய்களில் ஒன்று புற்றுநோய். இது உண்மையாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்து விட்டால், குணப்படுத்தி விடலாம். ஆனால் புற்றுநோயை பற்றிய கட்டுக்கதைகள் தான் பலரை பதற வைத்து விடுகிறது. இதற்க்கு மருத்துவர் அளிக்கும் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. இதில் முக்கியமான கட்டுக்கதை என்றால், அது புற்றுநோய் பரம்பரையால் வரக்கூடியது என்பது …
மற்றவர்கள் முன் நாம் அழகாக தெரிய வேண்டும் என்பது தான் பலருக்கு இருக்கும் ஒரே ஆசை. இதற்காக தான் பல ஆயிரங்களை செலவு செய்து புது ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குகிறோம். நாம் என்ன தான் மேக்கப் செய்து, விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தாலும், நமது பல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மொத்த அழகும் கெட்டு …
சமீப காலமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் …
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள சிவ் பரிவார் காலனியில் சந்தீப் புதோலியா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டில் இவருக்கும் சோனாலி என்பவருக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில், சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சோனாலியிடம் தனது பெற்றோரிடம் இருந்து கார், பணம் வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனம் …
செல்போனால் அழிந்து போகும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாழப்பாடியில் தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொன்னுவேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்தி அடிக்கடி செல்போனில் …
நடிகர் ரஜினியின் படம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கட்டாயம் இருக்க முடியாது. ரஜினி நடிக்காவிட்டாலும் கூட, சும்மா நடந்தாலே விசிலை பறக்கவிடும் ரஜினி வெறியர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது தான். அதன் படி, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், …
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …