fbpx

இப்போது உள்ள காலகட்டத்தில், ஆரோக்கியமான வாழ்வு என்பது பெரிய கனவாக மாறிவிட்டது. ஆம், நோய் இல்லாமல் வாழ்வதே பெரிய காரியம் என்று பலர் நினைக்கின்றனர். இதனால் ஒரு சில முயற்சிகளையும் மக்கள் செய்து வருகின்றார். ஆனால் பல நேரங்களில், ஆரோக்கியமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரிவது இல்லை.

ஆம், ஆரோக்கியமான …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

கேரளாவில் பிறந்து வளர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்தவர் தான் நடிகை சங்கீதா. 1978 ஆம் ஆண்டு, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். ஒரு நல்லவன் என்ற படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக சங்கீதா அறிமுகமானார்.

இவர் சீதனம், சாமுண்டி, தாலாட்டு, …

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் தாய் இறந்துவிட்டார், மேலும் சிறுமியின் தந்தை மதுவுக்கு அடிமையானவர். இதனால், சிறுமி வந்தனா காலே என்ற அவரது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி, வந்தனா காலே அந்த சிறுமியிடம் 50 ரூபாய் …

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, நபர் ஒருவர் இவருடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.

அப்போது, …

நெய், பலருக்கும் பிடித்த ஒன்று. இதை,சப்பாத்தி, தோசை, சாதம் என்று எதில் வேண்டுமானாலும் நாம் சேர்த்து சாப்பிடலாம். வெண்ணெயில் இருந்து எடுக்கப்படும் நெய், சுவைக்காக மட்டும் இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. சுத்தமான நெய்யில் ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கும், இதனால் செரிமானத்துக்கு உதவுவது மட்டும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க்கும்.

ஆனால் …

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில், சுமார் 80 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 135 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் உழைப்பு இல்லாதது தான்.

பலருக்கு சர்க்கரை நோயின் தீவிரம் குறித்து தெரிவது …

இளமை, பலருக்கு இருக்கும் பேராசை என்றே சொல்லலாம். இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. எப்படியாவது இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து பலர் பல ஆயிரம், லட்சங்களை செலவு செய்வது உண்டு. இதற்காக அறுவை சிகிச்சை, முகத்தில் ஊசி என்று தங்களை தானே கஷ்டப்படுத்திக் கொள்வார்கல்.

ஒரு சிலர் எவ்வளவு …

பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், ஒரு சிலருக்கு பயணம் என்பது பயத்தை தான் ஏற்படுத்தும். ஆம், இதற்க்கு முக்கிய காரணம் அவர்களுக்கு பயணத்தின் போது வாந்தி ஏற்படும். வாந்தி வந்து விடுமோ என்ற பயத்தில், பயணம் செய்ய பிடித்தால் கூட அவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஆனால் நீங்கள், இது குறித்து கவலை …

கம்மியான விலையில் அதிக சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றால் அதற்க்கு நாம் நெல்லிக்காயை தான் வாங்க வேண்டும். ஆம், பார்க்க சின்னதாக இருந்தாலும் சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளது. பால் மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை நாம் தினமும் சாப்பிட்டால் நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.

பல வெளிநாட்டு பழங்களையும் விட, இதில் தான் …