fbpx

எலோன் மஸ்கிற்கு சொந்தமான X சமூக வலைதளம் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை பதிவேற்றிய 1,84,241 எக்ஸ் அக்கவுண்டுகளை இந்தியாவில் முடக்கி இருப்பதாக அறிவித்திருக்கிறது.

மேலும் மைக்ரோ பிளாகிங் தனமான X தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக 1,303 …

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் தமிழகம் பாண்டிச்சேரி மற்றும் கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து இருக்கிறது. ஆந்திரா தெலுங்கானா பீகார் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற மே 13 ஆம் …

தீவிரமான சூரிய புயல்(Solar Storm) பூமியை தாக்கி இருக்கிறது. அதன் ஆற்றல் பூமியின் சக்தி மற்றும் தகவல் தொடர்புகளை சீர்குலைக்கும் அபாயம் குறித்த கவலைகளை எழுப்பி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வணக்கத்திற்கு மாறான வலுவான சூரிய புயல் டாஸ்மேனியாவிலிருந்து பிரிட்டன் வரை மற்றும் கனடாவில் இருந்து அமெரிக்கா வரை வீசியது. இந்த சூரிய புயல் வானத்தில் …

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆன தந்தைக்கு வழங்கப்பட்ட வாடகை இல்லா வீட்டில் குடியிருக்கும் அரசு ஊழியர் HRA ஹவுசிங் அலவன்ஸ் பெற தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர் ஒருவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் HRA …

Cyber Crime: மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை 28,200 மொபைல் ஃபோன்களை பிளாக் செய்வதற்கு தகவல் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த செல்போன்களுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்க ஆணை பிறப்பித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தொடர்புத்துறை மதிய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில …

மிகவும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை என்பவர்களுக்கு இதய நோய் புற்றுநோய் மற்றும் சுவாச நோய் பாதிப்புகளால் இறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இறப்பதற்கான காரணங்களில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு முக்கிய காரணம் வகிப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

இயந்திர மயமாகிவிட்ட இந்த உலகில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரிய அளவில் பரவி …

Elon Musk கடந்த ஆண்டு X தளத்தின் மூலம் வருமானம் ஈட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பயனர்கள் முழு வீடியோக்களையும் பதிவேற்ற அனுமதிக்கிறது. இப்போது வருமானம் ஈட்டுவதற்காக முழு திரைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் பதிவேற்றலாம் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

Elon Musk தனது சமூக ஊடகமான X தளத்தில் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். …

Akshaya Tritiya 2024: அக்ஷய திரிதி என்பது சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையை குறிப்பதாகும். அட்சய திருதி இந்த வருடம் மே மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் திரேதா மற்றும் சத்யுகத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, எனவே இது கிருத்யுகாதி திரிதியா என்றும் அழைக்கப்படுகிறது. பவிஷ்ய புராணம் இந்த நாளில் …

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2024 ஆம் வருடத்திற்கான தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) 2024 தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி (என்டிஏ & என்ஏ) எழுத்து தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 2 2025 இல் …

காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்(Savukku Shankar) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சவுக்கு சங்கரின் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு பின் மேலும் 2 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரை …