fbpx

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில், 37 வயதான பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான நிலத்தில், தர்பூசணி பயிர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் வசித்து வரும் அதே கிராமத்தில், 11 வயது சிறுமி ஒருவர் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

தஞ்சை அருகே, நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் உள்ளது. இந்தப் பகுதியில் 60 வயதான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக, அவர் பெண்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இவர் வசித்து வரும் அதே …

இன்றைய நாளில், திரைத்துறையில் சாதித்து இருக்கும் பல முன்னணி நடிகர்களின் வாழ்கையை திரும்பி பார்த்தால், பல சோகங்களும் மோசமான அனுபவங்களும் அதிகம் இருந்திருக்கும். அவர்கள் பட்ட கஷ்டங்களும், அவமானங்களுமே அவர்களை கலைஞர்களாக மாற்றியது என்று கூட சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்ட பலரை சினிமா துறை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது என்பது மறுக்க …

ஒவ்வொரு பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது. இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர்.

இதனால் ஏற்படும் …

ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.

இந்நிலையில், பக்கவிளைவுகள் இல்லாமல் ரத்த அழுத்தத்தில் இருந்து …

ஊட்டச்சத்து என்பது அனைத்து வயதினருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பெரியவர்களை விட ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், வேகமான வளர்சிதை மாற்றங்கள் காரணமாக, பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் சோர்வாக மட்டும் தான் இருப்பார்கள், வேறு எந்த …

பெரும்பாலும் நாம் காய்கறி என்றாலே உருளைக்கிழங்கு, கேரட் போன்ற ஒரு சில காய்கறிகளை தான் நாம் அடிக்கடி வாங்குவது உண்டு. ஆனால் பெரும்பாலும், அதிக சத்துக்கள் நிரநித பல காய்கறிகளை மறந்து விடுவோம். அந்த வகையில், பலர் அதிகம் வாங்காத காய்களில் ஒன்று தான் கொத்தவரங்காய். பலருக்கு இந்த கையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி …

பெரும்பாலும் நமது இந்திய சமையலில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி தான். பெரும்பாலும், அனைத்து சமையலிலும் இந்த பொருள்கள் வந்து விடும். அதிலும் குறிப்பாக, இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டும் இல்லாமல், ஜூஸ், டீ தயாரிக்க கூட பயன்படுத்துவோம். இஞ்சி இத்தனை முக்கியமான பொருளாக இருக்க முக்கிய …

வெயிலின் தாக்கம் அதகரித்து உள்ள நிலையில், உடல் சூடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி உடல் சூட்டை குறைப்பதாக நினைத்து பலர் கடைகளில் உள்ள ஜூஸ் வாங்கி குடிப்பது, ஏசியில் இருப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். ஆனால் உண்மையில், இது போன்ற செயல்கள் உடலை மேலும் சூடாக்கும். உடல் சூடு அதிகரிக்க என்ன காரணம் …