fbpx

திருச்சி பகுதியில் தொடர்பாகண திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர்பாக நான் திருட்டு நடைபெற்று வந்தது.

தங்களது வாகனங்களை திருடு கொடுத்த பல்வேறு மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் நகர் …

தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு TNPSC மூலமாக தேர்வு நடத்தப்பட்டு  அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் பணியமரத்தப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரித்து TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு 5,413 ஆக இருந்த  பணியிடங்கள் …

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராமரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி 12:20 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார்.…

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் காண அறிவிப்பு நேற்று வெளியானது.

மேலும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பணம் வருகின்ற பத்தாம் தேதி முதல் …

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவீ மும்பையில் 12 வயது சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பை பகுதியில் உள்ள சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் விதிமுறைக்கு மாறாக 12 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார்.

மேலும் சிறுமியை தொடர்ந்து பாலியல் …

திமுக அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு திமுகவின் இளைஞரணி மாநாட்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரனும் …

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் ஒன்பதாவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்திய சினிமாவின் பலம் பெறும் பாடல் ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவித் அக்தர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் சினிமா …

ராம் மந்திர திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடியின் …

பீர் குடிக்கும் போட்டி தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பொதுமக்களிடம் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதிக்கு அருகில் உள்ள வாண்டான் விடுதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவர் நாம் தமிழர் கட்சியில் …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் அம்பத்தி ராயுடு. இவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் வெற்றிக்கு …