திருச்சி பகுதியில் தொடர்பாகண திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர்பாக நான் திருட்டு நடைபெற்று வந்தது.
தங்களது வாகனங்களை திருடு கொடுத்த பல்வேறு மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் நகர் …