fbpx

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் 05..01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு எட்டாம் வகுப்பில் …

ஆன்லைன் மூலமாக பண மோசடி செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களை விதவிதமாக புதுவித யோசனையுடன் மோசடிக்காரர்கள் தினம் தினம் ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு மோசடிகளை நாம் கேள்விப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் மோசடி தற்போது நடைபெற்று இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான அவிநாசி என்பவர் புனே …

இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அந்த நபர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல தீவிரவாத …

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது சுய ஒழுக்கம் பொது சேவைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை தயார் படுத்துவதற்காக அரசும் கல்வித்துறை அதிகாரிகளும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் தூய்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது .

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் வருகின்ற ஜனவரி 8-ம் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரியங்கா மோகன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படம் வருகின்ற …

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் பாடலாசிரியராகவும் விளங்கி வருபவர் ஜாவித் அக்தர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட திருவிழாவில் பத்மபாணி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக சினிமா துறைக்கு இவர் ஆற்றி வரும் சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்க இருக்கிறது. இன்னிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் ஒடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராமர் கோவில் …

அகமதாபாத்தில் இருந்து அயோத்தி செல்லும் சபர்மதி விரைவு ரயில் வண்டியில் பெண் ஒருவர் தனது கணவரின் இறந்த சடலத்துடன் 13 மணி நேரம் பிரயாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

அகமதாபாத்தில் இருந்து அயோத்தி நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் …

தர்மபுரியில் ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொடூர சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அங்கு தான் கண்ட புதுமையான அனுபவங்களை தனது X வலைதளத்தின் மூலமாக நாட்டு மக்களுக்கும் பகிர்ந்திருக்கிறார். பிரதமர் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி …