தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் 05..01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு எட்டாம் வகுப்பில் …