fbpx

ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும் இவற்றில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை..

2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் …

விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு விட்டு வரும் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க முடியாததால் …

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த 20 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலைகளை செய்ததாக இளம் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திர …

கடந்த டிசம்பர் மாதம் கன மழை மற்றும் புயலால் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் மழை பாதிப்பிற்குள்ளானது. வரலாறு காணாத கனமழை பொழிவால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு …

உத்திரபிரதேசம் மாநிலத்தின் புனித தலங்களில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் தினத்தில் அனைத்து பக்தர்களும் ராம தீபத்தை ஏற்றி தீபாவளி போல வழிபட வேண்டும் என தெரிவித்திருந்தார். இது …

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்க இருக்கிறது. இதற்கான துவக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் பிரபலங்கள் மடாதிபதிகள் அரசியல் கட்சித் தலைவர்கள் …

அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்படுவது உலகத்திற்கே மகிழ்ச்சியான செய்தி என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினின் முன்னாள் ஆலோசகரும் அவரது நெருங்கிய கூட்டாளி செர்ஜி மார்கோவ் கூறியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

புத்தாண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பேசிய அவர் இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் செர்ஜி மார்கோவ் ” …

2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பெருந்துற்றால் கடும் பாதிப்பிற்குள்ளானது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கியது. இந்த பெருந்தொட்டிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் …

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்றங்களின் அனுமதி உடன் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் …

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்று வந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஏஐடியூசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஓய்வூதியம் ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சபடி உள்ளிட்ட ஏழு …