மாடர்ன் டிரஸ் அணிந்ததற்காக மனைவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான 6 மாதத்தில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. இந்த சம்பவத்தில் தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் காசர் மாவட்டத்தில் உள்ள ராம்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன். …