fbpx

திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், நடிகை ஹனி ரோஸ் கோடியில் புரண்டு கொண்டு இருக்கிறார். அது எப்படி என்று பார்க்கலாம்.

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தென்னிந்தியா சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருகிறார் நடிகை ஹனி ரோஸ்.

ஆரம்பத்தில் …

உணவை சூடுப்படுத்தி சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ …

கர்நாடகாவில் வீட்டு உரிமையாளரை கழுத்தை நெறித்து கொலை செய்த இளம்பெண்ணின் பின்னணியை தற்போது பார்க்கலாம்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெங்கேரி பகுதியில் வசித்து வருபவர் குருமூர்த்தி. இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. சலூன் கடை நடத்தி வரும் குருமூர்த்தியின் மனைவி கடந்த 10ம் தேதி  வீட்டில் கொலை செய்யப்பட்ட …

நடிகை மீனாவின் 2வது திருமணம் குறித்து எழும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் நடிகை மீனா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார்.

அவ்வை ஷண்முகி, அன்புள்ள ரஜினிகாந்த், …

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30ஆவது படமான தேவாரா படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தியில் ஹ்ரித்திக் …

கோவைக்கு சென்ற ஐடி பெண் ஊழியர் ஆம்னி பேருந்தில் சடலமாக மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை பாலத்துறை பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மகாலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து …

பட்டியலின பெண்கள் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி நடிகரான கார்த்திக் குமார், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷிற்கு நண்பராக நடித்து கார்த்திக் குமார் பிரபலமானார். இவர், 2005ஆம் ஆண்டு பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்த சில நாட்களிலேயே கார்த்திக்கிற்கும், சுசித்ராவிற்கும் விவாகரத்து …

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ். இவர், ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்ட தனுஷ், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்த …

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை  என்றும் நடிகை சாய் தன்ஷிகா சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார்.

மனதோடு மழைக்காலம் படத்தில் அறிமுகமான தன்ஷிகா, பேராண்மை’ படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சில கமர்சியல் படங்களில் நடித்தவர் ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான “கபாலி” படத்தில் …

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.

மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து குறிகிய காலத்திலேயே முன்னணி இடத்தை பிடித்துவிட்டார்.

நடிகையர் திலகம் படத்துக்கு …