திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, சவுந்தரராஜன் கடந்த 2012ம் ஆண்டு திருமண ஊர்வலத்தில் பங்கேற்று மணமக்கள் முன் நடனம் ஆடியுள்ளனர். இதை அதே ஊரை சேர்ந்த காந்தி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சில நாட்களுக்கு பின் தனியே சென்று கொண்டிருந்த காந்தியை வழிமறித்த […]

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மோடியின் […]

புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் […]

அதன்படி அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் யாரெல்லாம் சொந்த தொழிலை தொடங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்ற திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும், விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயனப்டுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் துறை சார்ந்த தலைவரே ஊழியர்களுக்கான இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார். மேலும் அரசு […]

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ( 24.07.2022) 7301 பணியிடங்களுக்காக, சுமார் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 போட்டி தேர்வுக்கான முடிவுகள், அக்டோபர் மாதமே வரவேண்டிய நிலையில் இன்னும் வரவில்லை, மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் படி டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் […]

வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சளி விதிமீறல்களில் ஈடுபட்டதால் நிறைய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதால், புத்தாண்டு இரவு கடும் கண்காணிப்பில் காவல்துறையினர் இருக்க உள்ளனர்,சாலை விதிமீறலை ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை, பைக் […]

குமரிக்கண்டம். நாம் இந்த வார்த்தையை வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் கேட்டிருப்போம். இந்தக் கண்டம் இயற்கை பேரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடலுக்கடியில் மூழ்கிப் போன இந்த கண்டத்தில் 20,000 ஆண்டுகால தமிழர் வரலாறு சத்தமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்.. இதுகுறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம். இதற்கு முன்பு நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக் கண்டமும் இந்தியப் பெருங்கடலில் […]

புதுச்சேரியில் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது BF.7 வகை கொரோனா வைரஸ்-ன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. சீன மட்டும் இல்லாமல் தென்கொரிய ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த BF.7 வகை கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக இழப்பு இல்லை. இந்த புதிய வகை கொரோனா பரவலை தடுக்க […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் விதிமீறல் இருந்தால் சீல் வைக்கப்படும். கடந்த காலங்களைப்போல் புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் இப்போது அனுமதிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தார். புதிய கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து Completion சான்று இருந்தால் மட்டுமே மின்சாரம் மற்றும் குடிநீர் […]

கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரில் இந்து ஜாகரணா வேதிகே அமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் சிறுபான்மையினருக்கு எதிராக தெரிவித்த கருத்து சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது,“லவ் ஜிஹாத்திற்கு எதிராக தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் “இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். ஆயுதம் இல்லை என்றால் காய்கறிகளை வெட்டுவதற்கு […]