சில தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச்-ன் விலை ட்ரெண்ட் ஆனது, ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என கூறும் அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் கிடைத்தது என்று பல தரப்பினர் கேள்வி எழுப்பினர். குறிப்பாக திமுகவினர் இதை விடுவதாகவே தெரிவதில்லை, வார் ரூம் போட்டு பெரிய முதலாளிகளை மிரட்டி, அன்பளிப்பாக வாங்கிய வாட்ச்சுக்கு பில் எப்படி இருக்கும் என கேள்விகளை எழுப்பி […]

நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு அப்பலதரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் ஒருவர் சீமானை “சார் நீங்களும் உங்க உறவினர் அருள்மொழிக்கு(சீமான் மனைவியின் உடன் பிறந்த அண்ணன்) கட்சியில் சீட்டு கொடுத்தாக ஒரு குற்றச்சாட்டு இருக்கே” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூற முடியாமல் திணறிய சீமான் “அவனுக்கு ஒரு பிரச்சனை […]

ஹீரோ, காமெடியன், குணச்சித்ர நடிகர் போன்ற பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர், அவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், சர்ச்சைகளுக்கும் பேர் போனவர். தற்போது எஸ்.வி.சேகர் பாஜகாவில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமணியி அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து அவரே பதிவு ஒன்றை போட்டுள்ளார், அந்த பதிவில் ” இன்று காலையில், வெர்டிகோவுடன் அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டதால், உடனடியாக மெட்ராஸ் […]

கோவை சரவணம்பட்டி சேர்ந்த மோட்டார் மெக்கானிக் திருவேங்கடசாமி, இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார் அப்பொழுது கேரளாவை சேர்ந்த மணிகண்டன் எனது முதலாளி கார்த்தி என்பவர் கருப்பு பணம் நிறைய வைத்துள்ளார். ஆகையால் நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக கூறியுள்ளார் இந்த சமயத்தில் திருவேங்கடசாமி பணம் […]

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போக்சோ வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டவர் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை. 53 வயதான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் […]

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்பில்லாத பள்ளி நிர்வாகியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் (34) என்ற ஆசிரியர் மாணவர்களுக்கான விடுதியில் […]

மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியுடையோர் ஏராளமாக உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த […]

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியனான தேவராஜன்(32). அவருடைய மனைவி சரண்யா(29) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தேவராஜனுக்கு தொழில் ரீதியாக விமல்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காரணமாக, தேவராஜின் வீட்டிற்கு விமல்குமார் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.இதனால் தேவராஜ் மனைவி சரண்யாவிற்கும் விமல்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த […]

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 6, 8, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஆண்டு அட்டவணையில் […]

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வரும் நிலையில், பிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரையை உட்கொண்டு வந்துள்ளார், மாத்திரையை உட்கொண்ட பின், அரை மணி நேரத்தில் சிறுமி மயக்க நிலைக்கு சென்று சுயநினைவு இழந்து உறங்கி விடுவார், இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திய, அவரது சித்தப்பா சுகுமார் என்பவர் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து […]