திருவண்ணாமலை அடுத்து மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை என இருவர் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று நான்காம் வகுப்பு பயிலும் கெடாத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் மணிமேகலை தம்பதியினரின் மகள் கௌதமி சரிவர படிக்கவில்லை என்பதற்காக தலைமை ஆசிரியை உஷாராணி தீக்குச்சியை பற்றவைத்து கௌதமி முகத்தில் சூடு […]
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதான ரிஷிதரன் மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி முன்னால் சென்றுகொண்டிருந்த ரிஷிதரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, நிலை தடுமாறி கீழே விழுந்த ரிஷிதரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து […]
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பொங்கல் என்பதால் அப்போதைய அதிமுக அரசு சார்பில் வழக்கமான பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பல விமர்சனங்களும் எழுந்தது. அதன் பிறகு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் பரிசு மீது எதிர்பார்ப்பு கிளம்பியது, ஆனால் அரசின் நிதி மற்றும் கடன் சுமை காரணமாக ரொக்கப் பணத்துக்குபதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. […]
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? என்ன மாத்திரை, மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இதற்கான வசதியை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார். இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், தென்மேற்கு வங்க கடலில் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(டிசம்பர் 22) இரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேலும் அடுத்த சில மணி நேரங்களுக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பிறகு, இன்று(டிசம்பர் 23) காலை முதல் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி […]
நாளுக்கு நாள் LPG சிலிண்டர் விலை அதிரத்துக்கொண்டே இருக்கிறது, இதனால் இல்லத்தரசிகள் வேதனையில் இருக்கின்றனர். இந்த சிலிண்டருக்கு மாற்றாக மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்த தொடங்கினர், இதனால் மின்சாரம் கட்டணம் அதிகம் வருவதால் அதையும் தவிர்த்து வந்த நிலையில் தான் தற்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூர்யா நூதன் என்ற சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற சோலார் அடுப்புகளை போல் வெளியில் வைத்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை […]
சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களை குழப்ப வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார். நாங்கள் தான் அதிமுக கட்சி; நாங்கள் எதற்காக தனிக்கட்சி துவங்க வேண்டும். ஓபிஎஸ் வேண்டும் என்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கலாம். நாம் ஒருவர் […]
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில் BF.7 என்ற புதிய வகை கொரோனா தோற்று தற்போது சீனாவை மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் இதற்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், புதிய […]
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் இசிடோர், இவர் கடந்த 20 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது இல்லத்தில் அந்த ஆண்டு நடைபெறும் பல்வேறு சம்பவங்களின் பிரதிபலிப்பை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கிறிஸ்மஸ் குடில்” அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஓவியர் இசிடோர் தனது மகள் அர்ச்சனாவுடன் இணைந்து கிறிஸ்மஸ் குடில் அமைத்துள்ளார். இந்த கிறிஸ்மஸ் குடிலில் உலகம் முழுவதும் மக்களிடம் இரக்க குணம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது. இந்த தரிசனத்திற்காக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10ஆயிரம் […]