தளபதி விஜய் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, […]
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும் நிலையில், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படும், புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படும். வேறு ஆண்களுடன் பொது இடத்தில் பெண்கள் பேசக்கூடாது. அலுவலக பணிக்கு பெண்கள் செல்லக்கூடாது, போன்ற பல கட்டுப்பாடுகளாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், கடந்த மார்ச் […]
நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஓலா முதல் ஒகினாவா வரை எலக்ட்ரிக் பைக்குளை மக்கள் அதிகாமாக வாங்குகின்றனர். இது தவிர, பல எலக்ட்ரிக் பைக்குகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் ஸ்பிளெண்டர், ராயல் என்ஃபீல்டு புல்லட் போன்ற பைக்குகளின் எலெக்ட்ரிக் அவதாரத்திற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த பிரபலமான பைக்குகளின் எலக்ட்ரிக் வெர்ஷன்களை தயாரித்து அதன் இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறது. இந்த […]
சென்னை சின்னமலை வெங்கடாபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சயின்ஷா, பி ஏ பட்டதாரியான யோவர் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள விளையாட்டு திடலுக்கு கால்பந்து விளையாட சென்றுருக்கிறார், வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர்கள் இவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் விளையாட்டு திடல் அருகில் இருக்கக்கூடிய கட்டுமானம் நடைபெறும் இடத்தில் தாக்கப்பட்டு இருப்பதாக அறிந்து, அவரது […]
பாஜக தலைவர் அண்ணாமலையின் கைக்கடிகார சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் பில்லை கேட்டு செந்தில் பாலாஜி ஒரு பதிவை போட்டுள்ளார். கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, […]
கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப 1 […]
பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரனாமாக காலை 10 மணிக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் மாலை மூடப்படும், இது ஜனவரி 21 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உத்தரபிரதேசத்தில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் […]
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடியதால் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் […]
உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய […]
டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எவ்வளவு கவனமாக சென்றாலும் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது. டெல்லி, இமாச்சல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் […]