உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சிவம்(7) என்ற 2-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களுடன் சண்டையிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையின் போது சக மாணவர்கள் நெஞ்சில் குதித்ததில் சிறுவன் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் […]

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்பா தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும் அதன்படி நேற்று வெளியிட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தி குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிபணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி… பாலியல் சீண்டலில் இருந்து பெண்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு புதிய காலணி ஒன்றை கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவர் உருவாக்கிய அந்த காலனியில் மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெண் தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லையில் ஈடுபடுவோரை இந்த […]

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச்-க்கு 23 வயதாகும் இவருக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. இவர் “TIK TOK” செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். இந்த விஷயம் தான் தற்போது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஷானன் […]

தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. […]

இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதே […]

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்த சூப்பர் ஹிட் ஜோடி, இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு […]

போர்ப்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ளது, அதன்படி இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ, எலான் மஸ்க்-ஐ பின்னுக்கு தள்ளி எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட், 191 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 73ஆகும். கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவின் காரணாமாக, 4 சதவீதம் வீழ்ச்சியை […]

திரைப்பட இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎப் வாசன் கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதிக்கு இன்று வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் ஏராளமான அவரது ரசிகர்கள் குவிந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள், கார்களில் அதிகப்படியான ஒலி எழுப்பி, போக்குவரத்து நேரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தியுள்ளனர் டிடிஎப் வாசனை காணவந்த ரசிகர்கள். இதன் காரணமாக அந்த அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. அப்போது வாகனங்களை அப்புறப்படுத்த […]