தினமும் ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து, மீண்டும் காலை11:45 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்லும். அதன்படி மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், 164 பயணிகளுடன் நேற்று(ஏப்ரல் 02) சென்னை வந்தபோது, ஒடுபாதையில் விமானம் சரியாக பொருந்தாததால் இரண்டு முறை தரையிறங்க முடியாமல், …
ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டுதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினம் – சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம் புரண்டது.
இந்த விபத்து ஏற்படும் சமயத்தில் ரயில் மெதுவாக சென்றதால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக உயிர்சேதம் இல்லை என ரயில்வே அதிகாரிகள், உறுதியளித்துள்ளனர். …
ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று மாலை 7.34மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய பூகம்ப அறிவியல் மையத்தின் தகவலை படி, இன்று (ஏப்ரல் 2, 2025) ஜப்பானின் கியூஷுவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதால், அவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை …
யுபிஐ(UPI) இன்று மீண்டும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் யுபிஐ(UPI) பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல பயனர்கள், சமூக வலைத்தளமான X-இல் இந்த சிக்கலைப் புகாரளித்து வருகின்றனர். கூகிள் பே, பேடிஎம் மற்றும் எஸ்பிஐ போன்ற முக்கிய தளங்கள் இந்தியா முழுவதும் பரவலான கட்டண தோல்விகளைப் …
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அணி …
உணவு விநியோகத் துறையில் முன்னணி நிறுவனமான Zomato, சுமார் 600 ஜூனியர் லெவல் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது, நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைகளை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்குதன்மை மூலம் மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இந்த மாற்றத்தால், Zomato தனது சேவைகளின் செயல்திறனை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்க …
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள பிலால் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் தேதி பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி உள்ளிட்டவையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடையில் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு, தற்போது வரை சிகிச்சை …
வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தங்கையை ஆணவக்கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்து உயிரிழந்த்தாக் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருகே பருவாய் பகுதியை சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வருபவர் தண்டபாணி. அவரின் மனைவி தங்கமணி விசைத்தறி தொழிலாளி. இந்த தண்டபாணி-தங்கமணி தம்பதிக்கு வித்யா (22 வயது) என்ற …
இன்று அதிகாலை பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, அதிகாலை 2.58 மணியளவில் (IST) நாட்டின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் …
இ-பாஸ் சர்வர் முடக்கப்ட்டுள்ளதால் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுக்க முடியாமலே அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா இடங்களாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலில், கோடை பருவத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் சில வரையறைகளை விதித்து …