சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தான் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏனென்றால் 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஆனால் தற்போது சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளது, இதனால் இந்தியாவில் இன்று பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சின. தொடர்ந்து பல நாட்களாக […]
சென்னையில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில தினங்களுக்கு முன்கூட சென்னை தரமணி சாலையில் 114km வேகத்தில் போன இரண்டு சிறுவர்கள் கட்டுப்பாட்டை இழந்து பலியான சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற விபத்துக்கு காரணம் போக்குவரத்து வீதிமீறள்கள் தான் , இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவி மக்களும் பலியாகுகின்றனர். இது போன்ற சம்பவங்களை தவிர்த்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்களை […]
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து […]
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய முன்தினம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகலில் அம்பேத்கருக்கு காவி சட்டை அணிவித்து, திருநீறு பட்டையை போட்டுவிட்டு இந்துவாக அடையாளப்படுத்தி இருந்தது. இந்த போஸ்டருக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கும்பகோணத்தில் இந்த போஸ்டர்கள் நீக்கப்பட்டன. மேலும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையிலான இந்த போஸ்டர்களை வெளியிட்ட 2 இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் […]
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை […]
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஒரு சாதாரண வேலை வாய்ப்பு அறிவிப்பு முகாமில் போய் நின்றால், அதிகம் படித்தவர்களுக்கு இங்கே வேலை இல்லை என்று தெரிவித்து விடுகிறார்கள். அதிலும் பொறியியல் படித்தவர்கள் லட்சோப லட்சம் பேர் தற்போது வேலையின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி வேலை வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு […]
பழங்காலத்தில் மண்பாண்டங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அந்த அளவிற்கு மண்பாண்டங்கள், உணவை பாதுகாத்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது நவீன காலம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உணவை தயாரித்து வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள். பழங்காலத்தில் இருந்த மண்பாண்டங்கள் என்ற பாரம்பரிய முறை முற்றிலுமாக தற்போது மறைந்தே போய்விட்டது. ஆனால் பழங்காலங்களில் இருந்த பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற பெயரில் கொஞ்சம், கொஞ்சமாக […]
தற்போது உள்ள காலகட்டத்தில் அரசு துறைகளில் இருந்து தனியார் துறைகள் வரையில் பல விதத்தில் போலிகள் உலா வருகின்றன. போலி ரேஷன் கார்டு, போலி பிறப்புச் சான்று, போலி இருப்பிடச்சான்று என்று எதற்கெடுத்தாலும் அனைத்திலும் போலி வந்துவிட்டது. இது போல ஒரு போலி சான்றிதழ் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த படப்பையை சார்ந்தவர் மோகன் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அதில் […]
வெள்ளரிக்காய் என்பது குளிர்ச்சிக்காக சாப்பிடும் ஒரு பொருளாக தான் முதலில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த வெள்ளரிக்காய் அழகு சாதன பொருளாகவும் மாறிப்போனது. இந்த வெள்ளரிக்காய் நீர் சத்து உடைய ஒரு பொருளாகும். ஆகவே நீர் சத்து குறைவாக இருப்பவர்கள் இந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவது நன்மையை வழங்கும். ஆனால் வெள்ளரிக்காயை உணவுடன் பச்சையாக நீங்கள் சாப்பிடுவீர்கள் என்றால் இந்த தகவல் உங்களுக்கானது தான். அதிலும் குறிப்பாக வெள்ளரிக்காய் என்பது […]
பெண்கள் எப்படி தங்களுடைய சருமத்தை பாதுகாப்பாகவும் தங்களுடைய மேனியை நாள்தோறும் புது பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதே போல ஆண்களும் தங்களுடைய மேனியை அழகாகவும், பொலிவுடனும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்களை விட தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுவார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணமாக, அனைத்தை இளைஞர்களின் சட்டை பாக்கெட்டிலும் பணம் இருக்கிறதோ, இல்லையோ […]