பெண்கள் எல்லாவற்றிலுமே சற்று மும்முரமாகத்தான் இருப்பார்கள். அதிலும் அவர்கள் உடை மாற்றுவது, அலங்காரம் செய்வது என்று தான் சார்ந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சருமத்திற்கு அழகு மேன்மேலும் கூட வேண்டும் என்ற ஆர்வத்தால் பல இளம் பெண்கள் அழகு சாதன பொருட்கள் என்ற பெயரில் பல கெமிக்கல்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தி அதன் மூலமாக தங்களுடைய அழகை நிரந்தரமாக இழந்து வருகிறார்கள் என்று சொன்னால் […]
நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான மருந்துகள் இருந்தாலும் பொதுமக்கள் அதனை நாடாமல், மருந்து மாத்திரை என்று பல கெமிக்கல் கலந்த பொருட்களை நாடிச் சென்று மருத்துவம் செய்துகொள்கிறார்கள். என்னதான் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மருந்து, மாத்திரைகள் வழங்கும் மருத்துவம் நடைபெற்று வந்தாலும். ஆனால் இன்றளவும் ஆயுர்வேதம் தொடர்பான இயற்கை மருத்துவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆயுர்வேத மருத்துவம் என்பது முழுக்க, முழுக்க இயற்கை மருந்துகளை சார்ந்தது. மேலும் […]
இந்தியாவின் வட மாநிலங்களை உற்று நோக்கினால் தமிழகம் எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு வட மாநிலங்களில் பல கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்கு பகுதியை சார்ந்தவர் கானுமுண்டா(24). பழங்குடியினத்தை சார்ந்த இவருக்கு அந்த பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே […]
முன்பெல்லாம் ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொண்ட தகவலை கேட்டிருப்போம். ஆனால் தற்போது ஆண்கள் ஒரு திருமணத்தை செய்து கொண்டு அந்த ஒரு திருமணத்தாலையே வாழ்க்கை மொத்தத்தையும் வெறுத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை அவர்களை புரட்டி போட்டு விடுகிறது. ஆனால் இந்த சமூகத்தில் இன்னொரு விதமான ஆண்களும் இருக்கிறார்கள். அதாவது திருமணத்தை செய்து கொண்டு, அந்த பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி குடும்பத்துடன் இருப்பதைப் போல காட்டி விட்டு பின்பு […]
90ஸ்-களில் பிறந்த ஆணும் சரி, பெண்ணும் சரி இன்னமும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இந்த 2k கிட்ஸ் செய்யும் செயல்களுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லாமல் போய்விட்டது. சிறு வயதிலேயே பெற்றோர்களை மீறி திருமணம் செய்து கொள்வது, சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் பெரிய முடிவுகளை எடுப்பது என்று அவர்களின் எண்ணம் வித்தியாசமாகவே இருக்கிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகரைச் சார்ந்தவர் ராஜா. […]
குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று நடைபெற்றுது. நேற்றை தினம் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் முன்னதாக, காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு […]
சென்னை புதுப்பேட்டையில் சேப்பாக்கம் பகுதி 63வது வட்ட திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தேர்தல் வாக்குறுதலில், சுமார் 80 சதவீதம் வாக்குறுதிகளை திமுக […]
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற கூலி தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை 10ம் வகுப்பு படித்ததிலிருந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அந்த சிறுமி 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் தொடர்ச்சியாக அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுமியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் […]
ஒரு திரைப்படத்தின் வெற்றி கதாநாயகர்களை மட்டும் சார்ந்தது கிடையாது. அந்த திரைப்படத்தின் நகைச்சுவை நாயகர்களையும் அந்த வெற்றி சார்ந்துள்ளது. நகைச்சுவைக்கு பெயர் போன நடிகர்களில் வடிவேலு, சந்தானம், விவேக் இவர்களின் பட்டியலில் யோகிபாபுவும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். முதலில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த யோகிபாபு தன்னுடைய நடிப்பு திறமையின் காரணத்தாலும், அசுர வளர்ச்சியாலும் தற்போது ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடித்து […]
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. இன்று(டிசம்பர்-6) தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று காலை 4 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு […]