தற்போது தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரை வைத்து படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். காரணம் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் இவர் கொடி கட்டி பறந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சக நடிகர், நடிகைகளே ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அது தொடர்பாக பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. அந்த விதத்தில் தற்சமயம் ஹிந்தி பட இயக்குனர் […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிபள்ளத்தெருவை சார்ந்தவர் உவைஸ் அகமது(19). இவர் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றார். மேலும் கேடிஎம் 390 என்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது. 3 லட்சம் மதிப்புள்ள இந்த இருசக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபர் கிராமத்தில் பந்தாவுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை சென்ற வியாழக்கிழமை அன்று உவைஸின் நண்பரான பக்ருதீன் பார்த்துவிட்டு அந்த இருசக்கர வாகனத்தை […]
சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(25). இவர் சாணடோரியம் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் இருக்கின்ற ஒரு இனிப்பகத்திற்கு மாவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றபோது அபிநயா (எ) கயல்விழி (23) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாட்கள் செல்ல, […]
கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக இருக்கின்ற விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பதவிகளுக்கு நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அவரவர் மாவட்ட கூட்டுறவு சங்க ஆள் சேர்ப்பு அலுவலகம் தொடர்பான இணையதளத்திலிருந்து இதனை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு கல்வி தகுதி மற்றும் நேர்காணல் தேர்வு உள்ளிட்டவற்றில் அவரவர்கள் வாங்கிய ஒட்டுமொத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தும், அந்தந்த வகுப்புதாரர் சார்ந்து இருக்கின்ற இன […]
கனடா நாட்டில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த பிரபல டிக் டாக் பிரபலம் மேகா தாகூர் திடீரென்று மரணமடைந்த சம்பவம் அவருடைய ரசிகர்களை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மரணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு வயதாக இருந்த சமயத்தில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருடைய குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்தது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தான் இவரும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் […]
நடிகர் முத்துராமனின் மகன் என்றுதான் திரைக்கு அறிமுகமானார் கார்த்திக். பிறகு, கார்த்திக் அப்பா தான் பழம்பெரும் நடிகர் முத்துராமன் என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் நின்றவர் தான் கார்த்திக். 80ஸ், 90ஸ்-ல் கொடிகட்டி பறந்தார். கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. பாரதிராஜா காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக அடிபட்டது. அவனை காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அடுத்தநாள் ஷூட்டிங் செல்லவேண்டிய […]
புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்-அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. யானை லட்சுமி நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர். தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி […]
மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் லேப்டாப் ஆகியவை பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி “பிள்ளைகளுக்கு வசதி, வாய்ப்புகளைக் கொடுத்தால் […]
தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும், மேலும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்து […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் இன்று(டிசம்பர்-3) பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]