தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இளைஞர் நலன், விளையாட்டு வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விளையாட்டுத்துறை […]
கோயமுத்தூர் போத்தனூர் சிட்கோ பகுதியைச் சார்ந்தவர் ரவிசங்கர்(39). சாப்ட்வேர் இன்ஜினியரான ரவிஷங்கர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் வழங்கிய புகாரில், சென்ற மாதம் 23ஆம் தேதி என்னுடைய telegram செயலிக்கு அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் ஒரு லிங்க் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த லிங்கில் இருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு உரையாடினேன். எதிர்முனையில் உரையாடிய நபர், நீங்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து […]
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் விறுவிறுப்பைத் தொட்டிருக்கிறது. அந்த வீட்டில் அனைதினமும் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் என்று களை கட்டிக் கொண்டு வருகிறது. இதற்கு முன்பே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு புது பிரபலம் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்ற வாரம் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், நடப்பு வாரம் குயின்சி இந்த வீட்டை […]
விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 பாகங்களை கடந்து 6வது பாகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த பிக் பாஸ் 6வது பாகம் தற்போது 50 தினங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஆனாலும் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்தாமல் மிக்சர் சாப்பிட்டுக் […]
புதுச்சேரி மாநிலம் சின்னையாபுரம் பகுதியில் அக்கா சுவாமிகள் மடம் வீதியை சார்ந்தவர் கிருஷ்ணன். இவர் உருளையன்பேட்டை என்ற இடத்தில் இருக்கின்ற ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கு சென்னை திருவான்மியூர் பகுதியை சார்ந்த ரமா என்ற மகாலட்சுமி(55) மற்றும் அவருடைய மகன் சபரி(31) உள்ளிட்டோர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்களை தமிழக குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றுவதாக தெரிவித்தாக சொல்லப்படுகிறது. வீடு கட்டுவதற்காக […]
தலைநகர் சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருபவர்கள் மீது தற்போது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூளை பகுதியில் சில கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான சதீஷ்குமாரின் உத்தரவின் அடிப்படையில், தனிப்படையினர் தொடர்புடைய இடத்திற்கு நேரில் சென்று திடீரென்று கடைகளில் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் […]
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற காட்டூர் பாப்பாகுறிச்சியை சார்ந்தவர் அசோக்குமார்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியில் இருக்கின்ற 21 சென்ட் விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பம் செய்திருக்கிறார். அப்போது சார்பதிவாளர் பாஸ்கரன் அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின் அடிப்படையில் சதுர அடியில் தான் பதிவு செய்ய இயலும் […]
எதோ ஒன்று தேட போய் ஒருமணி நேரம் ஆன பிறகு தான் நியாபகத்துக்கு வரும் நாம் தேடிவந்தது எது என்று, அப்படி பலரின் நேரத்தை செலவழிக்கும் சமூகவலைத்தளத்தில் ஒன்று தான் டிவிட்டர். இதில் பொதுவாக பகிரப்படுவது GUESS WHO-னு ஒரு தலைப்பு தான். பிரபலாமனவர்களின் சிறு வயது புகைப்படங்கள் போன்றைவை பகிறப்பட்டு இவர் யார் என்று கண்டுபுடியுங்கள் என்று கேட்பது தான் GUESS WHO. ஆனால் ஒரு தனியார் தொலைக்காட்சி […]
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் சமீபத்தில் […]
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று […]