தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை பொருட்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. பலரும் பெரியளவில் எதிர்பார்த்த 1000 ரூபாய் ரொக்க பணமானது […]
குழிக்குள் இலங்கையை சிக்கவைப்பதற்கு இந்தியாவும் மேற்கு வங்கமும் முயற்சிப்பதாக இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரின் எம்.பி. விமல் வீரவன்ச புகார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய விமல் வீரவன்ச இலங்கையில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இந்தியாவும், மேற்வங்க நாடுகளும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பேசியா அவர், தமது நாட்டு ரூபாயை, இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது, அவ்வாறு […]
மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் மாணவர்கள் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது […]
தமிழகம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையிலையே 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடக்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரையாண்டு தேர்வு காலையில் 6, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 7, 9, 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டிசம்பர் 2 வரை மலை இருக்கும் என சென்னை வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் […]
அரசு டாஸ்மாக்கின் கீழ் தமிழகத்தில் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் நடத்தக்க வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருக்க தான் செய்கிறது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான […]
ஒருவர், ஒரு ஆதார் வைத்து 10 மின் இணைப்புகளுடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாருடன் மின் இணைப்பு குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது பேசிய அவர், “பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர். இந்நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டுமே திருப்பி அனுப்பப்பட்டன, […]
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான்கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ’8 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி […]