வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை கடந்த அக்டோபர் 1முதல் அதிகரித்து இருக்கிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது […]
பீகார் மாநிலம், மேற்கு சம்பரனில் ஒரு புலி கடந்த 6 மாதத்தில் 10 பேரை கடித்துள்ளது, அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் உள்ளார். மனிதர்களை கொள்ளும் புலியால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பயத்தில் தவித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை கோபர்தானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டும்ரி என்ற இடத்தில் 35 வயதான சஞ்சய் மஹதோ […]
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று பெரம்பூர், ஆவடி, திருவேற்காடு பகுதிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் […]
மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், விருதுநகர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL-1/FL-2/FL-3/ FL-3A, FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி […]
இந்த மாதம் தொடங்கிய முதல் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருக்கிறது.இந்த மாதத்தில் விழாக்களும் அதிகம், நகை வாங்க விருப்பம் உள்ளவர்களும் அதிகம், இந்த நிலையில் இவர்களுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் அபரணத்தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 […]
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததில் கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் பசேலியோஸ் வித்யாநிகேதன் சீனியர் பள்ளியில் இருந்து ஊட்டிக்குக்கு செல்லும் வழியில் வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் புதன் கிழமை இரவு […]
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு என்று பாப்போம். தாம்பரம்: புதுதாங்கல் பாரதி […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதுக்கு முன் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் அவர் 2010-ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். பிறகு வில் அம்பு போன்ற படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படவில்லை. 2017ல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்தவுடன் யுவன் கூட்டணியில் “பியார் பிரேமா காதல்” படம் மூலம் அனைவராலும் […]
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம். 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம […]
உத்தரப்பிரதேச மாநிலம் கேதன் விஹாரில் வசித்து வரும் குல்வந்த் சிங் வயது 50 இவரின் மனைவி புஷ்பா சிங்வயது 38. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இளைய மகன், தனது நண்பரின் வீட்டிற்குச்சென்றுள்ளார். பின், மாலை வீடு திரும்பி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய் புஷ்பா சிங் தலை உடைக்கப்பட்டு கீழே சடலமாகக் கிடப்பதையும், தந்தை குல்வந்த் சிங் தூக்கிட்டுத்தற்கொலைசெய்து சடலமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் […]