தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்(TAFCORN) தற்போது காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம், வயது, கல்வித்தகுதி குறித்த விவரங்களை பார்ப்போம். தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில்(TAFCORN) Computer Programmer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Computer Programmerல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்ஹர் பகுதியை சேர்ந்த முதியவர் நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். தன்னுடைய வயிற்று வலி குறித்து கிராம மக்களிடம் தெரியப்படுத்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதியவருக்கு எக்ஸ்ரே எடுத்த போது அவரது வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி டம்ளர் வயிற்றுக்குள் இருப்பது குறித்து மருத்துவர்கள் முதியவரிடம் கேட்டனர், அதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டு […]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பமான நாள்முதல் டாக்டர்களின் ஆலோசனைப்படி இருந்து வந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு […]

அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு. அதிமுக மதுசூதனனின் உறவினர் இவர். ஒருகாலத்தில் அதிமுக-வின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர். பொது இடங்களில் ஜெயலலிதா இவரைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக-வில் இணைந்தார் […]

சமீபகாலமாகவே மனிதர்கள் இறப்புக்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் பேர்மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், மாரடைப்பு போன்ற இருதய நிலைகள் மிகவும் பொதுவானவை. குறிப்பாக வயதானவர்களில், அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகக் கண்டறியப்படுகின்றன அல்லது கவனிக்கப்படுவதில்லை. நீங்கள் மதிய உணவிற்கு சாப்பிட்ட ஒரு பெரிய உணவில் உங்கள் மார்பு அசௌகரியத்தை நீங்கள் குற்றம் சாட்டலாம் அல்லது அதை அலட்சியப்படுத்தலாம். […]