Breaking : 11-ம் பொதுத்தேர்வு ரத்து.. 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. மாநில கல்விக் கொள்கை..

School Exam 2025

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது என்று மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது… 10,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் என கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. அதே போல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்.. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன..

RUPA

Next Post

பெட்ரோல் விலை ரூ.55ஆக இருக்க வேண்டும்.. மீதமுள்ள ரூ.45 யாருக்கு செல்கிறது? இந்தியாவில் மிகப்பெரிய 2 மோசடிகள் நடக்கிறதா?

Fri Aug 8 , 2025
தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]
modi nithin gadkari

You May Like