fbpx

கேரளாவில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…கேப்சூல்களில் மறைத்து கொண்டு வந்தபோது பிடிபட்டார்….

கேரளாவின் கரிப்பூர்விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டதில் கேப்சூல்களில் மறைந்து கொண்டு வந்த ஒரு கிலோ தங்கம் சிக்கியது.

கரிப்பூர் விமானநிலையத்தில் வழக்கமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது துபாயில் இருந்து வந்த உமர்பரூக்கை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் கருப்பு நிறத்தில் கேப்சூல்கள் போல ஏதோ வைத்திருந்திருக்கின்றார். மெடல் டிடக்டரில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் தென்பட்டுள்ளது. இதையடுத்து சோதனை செய்து விசாரித்தில் ஒரு கிலோ தங்கம் இருப்பது உறுதியானர்.. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் உமர்பரூக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான உமர் பரூக் கேரளாவின் கண்னூர் பகுதியைச் சேர்ந்தவராவார்

Next Post

சூப்பர் அறிவிப்புகள்..! குஜராத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கும் ராகுல் காந்தி..! என்னென்ன தெரியுமா?

Mon Sep 5 , 2022
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசிய அவர், ”குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், விவசாயிகளுக்கு முழுமையாக […]

You May Like