fbpx

ரயில்வே துறையில் 1000 + காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி போதும்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 1,007 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : தென்கிழக்கு மத்திய ரயில்வே

வகை : மத்திய அரசு வேலை

பணியின் பெயர் : Apprentices (அப்ரண்ட்டிஸ்)

மொத்த காலியிடங்கள் : 1007

பணியிடம் : இந்தியா

கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

விண்ணப்ப கட்டணம் :

All Others – Rs.100

SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை :

* Merit List

* Document Verification

* Medical Fitness Test

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.05.2025

விண்ணப்பிப்பது எப்படி..?

https://www.apprenticeshipindia.gov.in/candidate-login என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://secr.indianrailways.gov.in

Read More : அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் செங்கோட்டையன்..? அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சொன்ன பரபரப்பு தகவல்..!!

English Summary

Applications are invited for filling up 1,007 vacant posts in the South Eastern Central Railway.

Chella

Next Post

'வடநாட்டில் இருக்கக்கூடிய கலாச்சாரம்‌ அசிங்கமான ஒன்று'..!! 'அவர்கள் குளிக்கவே மாட்டார்கள்'..!! சர்ச்சையை கிளப்பிய துரைமுருகன்

Mon Apr 7 , 2025
Minister Duraimurugan's statement that "the culture in the North is ugly. They don't even bathe" has become controversial.

You May Like