fbpx

குஜராத்தில் பயங்கரம்…! 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…! விசாரணையில் அதிர்ச்சி…!

பெண் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பிறந்த குழந்தையை இரண்டு மாடி கட்டிடத்தின் கூரையில் இருந்து தூக்கி எறிந்து குற்ற சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் வசிக்கும் 20 வயதான இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எங்களிடம் கூறினார். இதில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.

உள்ளூர் மக்களிடம் விசாரித்த பிறகு, திங்கள்கிழமை அதிகாலையில் பிரசவித்த உடனேயே குழந்தையை கட்டிடத்திலிருந்து தூக்கி எறிந்தது தெரியவந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபரை அடையாளம் கண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

மெகா அறிவிப்பு...! ரயில்வே துறையில் மொத்தம் 2,521 காலியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Wed Dec 14 , 2022
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 2521 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. NCVT அல்லது SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த […]

You May Like