fbpx

5 ஏக்கர் நிலம், சொந்த கார் இருக்கா..? அப்படினா உங்களுக்கு ரூ.1,000 கிடைக்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ரூ.1,000 மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மேல் உள்ளவருக்கு ரூ.1,000 கிடையாது. ஆண்டுக்கு 2.50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறும் குடும்பத் தலைவிக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது. அதே போல 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெண் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த ரேஷன் கடையில் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’அப்படியே இந்த பக்கம் கொஞ்சம்’..!! உள்ளாடை அணியாமல் ஒர்க் அவுட்..!! ’கோமாளி’ பட நடிகையின் ஹாட் வீடியோ..!!

Fri Jul 7 , 2023
24 வயதான நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். கிரிக் பார்ட்டின் எனும் கன்னட படத்தில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டே தமிழில் வாட்ச்மேன் படத்தின் மூலம் அறிமுகமானார். 2019இல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருந்தார். பள்ளி மாணவியாகவும் முன்னாள் காதலியாகவும் கோமாளி படத்தில் […]
’அப்படியே இந்த பக்கம் கொஞ்சம்’..!! உள்ளாடை அணியாமல் ஒர்க் அவுட்..!! கோமாளி பட நடிகையின் ஹாட் வீடியோ..!!

You May Like