fbpx

லக்னோ-கோரக்பூர் சாலையில் கோர விபத்து…! 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு…! 40 பேர் படுகாயம்…!

கோரக்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பேர் வந்தது விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதில், பயணிகள் பேருந்து, பக்கவாட்டில் கவிழ்ந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.எதிரே வந்த லாரி மீது வேகமாக வந்து, மோதியதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

விபத்து நடந்த உடனேயே, மாவட்ட நிர்வாகம் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது. 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது . விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

Vignesh

Next Post

கோடை விடுமுறையை முன்னிட்டு பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!! பயணிகள் கடும் அதிர்ச்சி..!!

Sun Apr 23 , 2023
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மக்கள் தினம்தோறும் தங்கள் பயணத்தை பேருந்து, ரயில் மற்றும் விமானங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே பயணம் செய்து தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை […]

You May Like