fbpx

அடுத்த அதிரடி…! ரயில் நிலையத்தில் இனி “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” திட்டம்…! மத்திய அரசு

நாடு முழுவதும் 782 ரயில் நிலையங்களில் 850 ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.

இந்திய ரயில்வேயில் 782 ரயில் நிலையங்களில் “850 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.மத்திய அரசின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தொலைநோக்கு பார்வையை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் அல்லது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சந்தையை வழங்குதல் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ (ஓஎஸ்ஓபி) திட்டம் இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்டது. இந்த ஓ.எஸ்.ஓ.பி விற்பனை நிலையங்களின் நாடாளுமன்ற தொகுதி வாரியான தரவு இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படவில்லை

Vignesh

Next Post

அனைவருக்கும் வீடு வழங்கும் PM ஆவாஸ் யோஜனா திட்டம்!… மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Fri Jul 28 , 2023
பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 75.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கில் பிரதமரின் PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதித்திட்டம் (நகர்ப்புறம்) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தகுதிவாய்ந்த அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை குடிமை வசதிகளுடன் கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்காக […]

You May Like