fbpx

8வது படித்திருந்தால் போதும்.. தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள ( Skilled Artisans ) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அஞ்சல்துரி வேலை வாய்ப்பில் மொத்தமாக 07 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்புவரை முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ம்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான வாயது வரம்பு 18-30வரை ஆகும். வேலைவாய்ப்பு பணிக்கு மாதம் மாதம் ஊதியம் ரூ.19900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படும். இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.100, தேர்வு கட்டணம் ரூ.400 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் Sc/St விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்ப படிவத்திற்கு www.tamilanwork.com இங்கே கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி-09, 2023 ஆகும்.

Kathir

Next Post

சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா..!

Wed Dec 21 , 2022
உடலுக்கு அதிக பலம் மற்றும் சத்துகளை தருவதில் பேரீச்சம்பழமும் ஒன்றாக அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் இதில் சத்துகள் மட்டுமின்றி இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. அதனை பற்றி இங்கே காணலாம். பேரீச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவை சிறிய அளவில் தான் என பலருக்கும் தெரிவதில்லை. அதனை […]

You May Like