fbpx

சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதி 3 வயது குழந்தை பலி..! ஜவான் பட நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து…

காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் 3 வயது குழந்தை பலி.

தனியார் கல்லூரி பேராசிரியரான ராமகிருஷ்ணன் என்பவர் தனதுமனைவி மற்றும் 3வயது குழந்தையுடன் ஷாருக்கானின் ஜவான் பட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது சோமங்கலம் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்துள்ளது, எதிர்பாரா விதமாக மாட்டின் மீது பைக் மோதி நிலைதடுமாறி பைக்கில் பயணித்த அனைவரும் கீழே விழுந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரி, கீழ விழுந்துள்ள ராமகிருஷ்ணனின் 3வயது குழந்தை ருத்ரேஷ் மீது மோதி விபத்து. இந்த விபத்தில் 3வயது குழந்தை ருத்ரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

பள்ளி மாணவியிடம் சித்து விளையாட்டு காட்டிய ஆசிரியர்…..! இறுதியில் மாணவி எடுத்த அதிரடி முடிவுவால், ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

Thu Aug 31 , 2023
பள்ளி மாணவியிடம் தகாத முறையில், பாலியல் ரீதியாக அத்துமீறிய ஆசிரியர், அழுது கொண்டே வெளியேறிய சிறுமி, கடைசியில் எடுத்த அதிரடி முடிவால், அதிர்ந்து போன ஆசிரியர். அதாவது, கடலூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளையத்தேவன்(52) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர், இந்த பள்ளியில், கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து, பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த 25 ஆம் […]

You May Like