fbpx

14 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 74 வயது ஆசிரியை

அமெரிக்காவில் 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் என்ற முன்னாள் ஆசிரியை தனது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மன்ரோ கவுண்டியில் 74 வயதான முன்னாள் ஆசிரியை ஒருவர், தனது மாணவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரித்ததில் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியை ஒருவரின் இந்த தகாத செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிக்கு பல நூறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அக்டோபர் 27 அன்று குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படலாம் என்று மன்ரோ கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் கெவின் க்ரோனிங்கர் தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

உத்தரபிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் 16 மாதத்தில் 81 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று

Mon Aug 7 , 2023
உத்திரபிரதேசம் மீரட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 13 பேருக்கு HIV தொற்று இருப்பது தெரிய வந்த நிலையில் அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று எப்படி வந்தது என்றே தெரியாதது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம் தொடர்ந்து மருத்துவமனையின் பழைய பதிவுகளை ஆராய்ந்த போது 2022- 23 ஆண்டு கால கட்டத்தில் 33 கர்ப்பிணிகளுக்கும், […]

You May Like