fbpx

வங்கக் கடலில் உருவாகும் புயல்..!! இந்த தேதியில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14ஆம் தேதி வாக்கில் உருவாகும் நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று (நவ.12, 13) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நவ.14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விஜயகாந்தா இது..? குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்..!! எப்படி ஆகிட்டாருன்னு பாருங்க..!!

Sun Nov 12 , 2023
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேப்டன் விஜய்காந்த் என்றாலே கம்பீரம் தான் நினைவுக்கு வரும். ரசிகர்களால் கேப்டன் என செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோவாக திகழ்ந்தார். புரட்சிகரமான வசனங்கள், கால்களால் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். மாநகர காவல், புலன் […]

You May Like