fbpx

மருதமலை முருகன் கோயிலுக்கு திடீர் விசிட்..!! படத்தின் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து பூஜை..!!

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு மருதமலை திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது, கோவையின் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கோவையில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தான், படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக நடிகர் யோகி பாபு கோவை வந்தார். பின்னர், மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செதார். விசேஷ பூஜையான அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு, தான் கொண்டு வந்து புதிய படப்பிடிப்பின் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி ஆசி பெற்றார். மேலும், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம் பரிசாக அளிக்கப்பட்டது.

Read More : ’மனசே உடைஞ்சிப் போச்சு’..!! ’இனி எனக்கு வேற வழி தெரியல’..!! அமலாக்கத்துறைக்கு எதிராக பிரம்மாண்ட இயக்குநரின் பரபரப்பு அறிக்கை..!!

English Summary

Popular comedy actor Yogi Babu had darshan of Lord Shiva at the Marudhamalai temple.

Chella

Next Post

"இரவு நேர விறைப்புத்தன்மை இல்லாதது முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும்"!. வெளியான அதிர்ச்சி தகவல்!.

Sat Feb 22 , 2025
"Lack of nocturnal erections can cause premature death"!. Shocking information released!.

You May Like