fbpx

எஸ் பி ஐ அடுத்தடுத்து வெளியிடும் அதிரடி அறிவிப்பு…..! மற்றற்ற மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது அதன் அடிப்படையில், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கி ஏடிஎம் மையங்களையும் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு UPI OR Cash பாசபையை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. ஏடிஎம் மையங்களில் ஒரு க்யூ ஆர் கோடு ஏற்படுத்தப்படும். அதில் தங்களுடைய மொபைல் அப்ளிகேஷனை கொண்டு ஸ்கேன் செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம் அதோடு யோனோ அப்ளிகேஷனையும் எஸ்பிஐ வங்கி புதுப்பித்து இருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது

Next Post

யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்……! வெளியானது புதிய பட்டியல்……!

Mon Jul 3 , 2023
தமிழக அரசு வழங்குவதாக தெரிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட ரேஷன் அட்டையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்து அரசு சார்பாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மகளிருக்கான 1000 ரூபாய் […]

You May Like