இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது அதன் அடிப்படையில், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கி ஏடிஎம் மையங்களையும் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு UPI OR Cash பாசபையை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. ஏடிஎம் மையங்களில் ஒரு க்யூ ஆர் கோடு ஏற்படுத்தப்படும். அதில் தங்களுடைய மொபைல் அப்ளிகேஷனை கொண்டு ஸ்கேன் செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம் அதோடு யோனோ அப்ளிகேஷனையும் எஸ்பிஐ வங்கி புதுப்பித்து இருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது