fbpx

சிக்குவாரா நடிகை ஜெயலட்சுமி…? 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…! காவல்துறை நடவடிக்கை…!

நடிகை ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன். இவர் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பா.ஜ.க பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதையடுத்து சமிபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்திருந்தார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் நடிகை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Vignesh

Next Post

முக்கிய அறிவிப்பு..!! மேலும் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

Thu Oct 27 , 2022
மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.30ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான கட்சித் தலைவர்கள், அமைப்புகள் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி, சிவகங்கை மாவட்ட மக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால், இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை […]

You May Like