fbpx

மேலும் ஒரு அதிர்ச்சி..!! சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! தொழிலாளர்களின் நிலை..?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்புதூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருள் சேமித்து வைத்திருந்த இடம் வெடித்துச் சிதறியதில், 3 அறைகள் தரைமட்டமானது. அதிகாலை என்பதால், தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே, கீழதிருத்தங்கலில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து இரண்டே நாட்களில் மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? இனி பயன்படுத்த முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!

Chella

Next Post

ஐஸ்கிரீம் சாப்பிடுவது மது அருந்துவதற்கு சமம்!… பல நோய்களை ஏற்படுமாம்..! கலப்படத்தை எப்படி சரிபார்ப்பது?

Sat May 11 , 2024
Ice Creams: நமக்குப் பிடித்த சில உணவுகளை உண்ணும்போது மன மகிழ்ச்சிக்கு உதவும். அந்தவகையில், கோடை காலம் என்றால் குளிர்ச்சியான சர்பத், ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதில் ஐஸ்கிரீமுக்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் எத்தனை முறை கொடுத்தாலும் வேண்டாம் என்ற சொல்லாமல் சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம் குளிர்ச்சியான உணவு என்பதால் அது நரம்புகளை பாதிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால், ஐஸ்கிரீமில் கலப்படம் என்பது ஆரோக்கியத்தை […]

You May Like