fbpx

இந்த திட்டத்தில் முதலீடு செய்திருப்பவரா நீங்கள்..? உடனே வேலையை முடித்துவிடுங்கள்..!! வெளியான அறிவிப்பு..!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப்.30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஓய்வுகால சேமிப்பு திட்டம் என்பதால் அதில் பல பயனர்கள் இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஓய்வுக் காலத்தில் அவர்களின் பண தேவைக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டில் இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை செலுத்தலாம். இதன் மூலம் வருமான வரி சலுகைகளுக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆதார், பான் எண்ணை இணைப்பதால் மட்டுமே தொடர்ந்து இச்சேவைகளை பெற முடியும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

மக்களே குட் நியூஸ்..!! இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு..!! இன்று எவ்வளவு தெரியுமா..?

Tue Apr 18 , 2023
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000 வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று, இந்த எண்ணிக்கை 7,000 ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து, மத்திய […]

You May Like