fbpx

’நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா’..? மணி – ரவீனாவிடம் ஓபனாக கேட்ட விசித்ரா..!! அவர்கள் சொன்ன பதில்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் வாரமே அனல் பறந்தது. கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலையை கருத்தில் கொண்டு பவா செல்லதுரை தாமாக முன்வந்து வெளியேறினார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா மணி சந்திரா மற்றும் ரவீனாவிடம், நீங்கள் இருவரும் காதலர்கள் என்று கேட்க, அதற்கு ரவீனா எனக்கு புரியல நீங்க சொல்லுங்க மணி என்று சொல்கிறார். மணி விசித்ராவிடம், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக நிகழ்ச்சிக்கு செல்கிறோம். ஒரு புரிதல் இருக்கு என்று மணி கூறினார். நாங்க இருவரும் காதலர்கள் என்றும் எங்கேயும் சொன்னது இல்லை ரவீனாவும் சொன்னார்.

ஆனால், நீங்க பேசியே வரவச்சுடுவீங்க போல என்று விசித்ராவிடம் மணி கூற, மணியை கன்னத்தில் அறைகிறார் ரவீனா. இவர்கள் பேசும் காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

பிரபல ஊடக நிறுவனத்தில் மீண்டும் ரெய்டு..!! முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிஐ..!!

Wed Oct 11 , 2023
டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க கோடீஸ்வர் நெவிலி ராய் சிங்கம் என்பவருக்கு சீன அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊடகங்களுடன் தொடர்பு உள்ளது என்றும், நியூஸ் கிளிக் நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு நிதியளிக்கிறார் என்றும் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி செய்தி வெளியானது. ஆனால், இதற்கு […]

You May Like