fbpx

வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துகிறீர்களா?… செப்-30க்குள் இதை செய்துவிடுங்கள்!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துவோர் புதிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று RBI வலியுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பயனர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால், லாக்கரை காலி செய்ய வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எனவே லாக்கர் பயன்படுத்துவோர் உடனடியாக வங்கிக் கிளையை அணுகவும்.

Kokila

Next Post

”என்னென்ன பொருட்கள் வாங்கினீர்கள்”..? ”மாட்டிக்கொண்டால் அபராதம்”..!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!!

Mon Sep 25 , 2023
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது, எந்த காரணம் […]

You May Like