சென்னையில் மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணி காரணமாக தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும்.
இதுதொடர்பாக இன்று(ஆகஸ்ட்-9) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திகுறிப்பில், சென்னையில் 09.08.2023 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், தண்டையார்பேட், அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், வைத்தியலிங்கம் ரோடு, நெடுஞ்சாலை நகர் சித்தாலப்பாக்கம் மேடவாக்கம் ரைஸ்மில் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், அண்ணாசாலை, ஜல்லடியான்பேட்டை, பத்மாவதி நகர் ராதா நகர் நியூ காலனி 1 மற்றும் 2 வது குறுக்கு தெரு, சாஸ்திரி காலனி, சோழவர் நகர், நேரு தெரு, நவமணி தெரு, கேஸ் கம்பெனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஒ, ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம் திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர்: கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெரு மற்றும் சூளைமேடு நெடுஞ்சாலை.
தண்டையார்பேட்: மணலி கலைஞர் நகர், சி.பி.சி.எல் நகர், பாடசாலை, வையக்காடு, 200 அடி மணலி ரோடு, சடையன்குப்பம், பர்மா நகர், எலந்தணூர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ, ஆண்டார்குப்பம், வி.பி. நகர், சின்ன மாத்தூர் சாலை, மூலச்சத்திரம், பச்சையப்பன் கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்: கொட்டிவாக்கம் காமராஜ் சாலை, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கந்தசாமி நகர் 1 முதல் 5வது தெரு வரை, மணியம்மை தெரு, பி.ஆர்.எஸ் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு, பூங்கா தெரு, திருவள்ளுவர் தெரு, ஸ்கூல் தெரு, மசூதி தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.