fbpx

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! அடுத்த மாதம் முதல் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மே முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், ‘மொபைல்’ ரேஷன் கடைகளை செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் இனி வீடு தேடி வழங்கப்பட இருக்கிறது. அந்தந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்றும் இதற்கான பணிகளை அந்தந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

வீடுகளில் மீண்டும் ஒட்டப்படும் ஸ்டிக்கர்..!! அமலுக்கு வந்ததா லாக்டவுன்..? வெளியான முக்கிய தகவல்..!!

Thu Apr 6 , 2023
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்ற நடைமுறை அமலாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மினி லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. […]
வீடுகளில் மீண்டும் ஒட்டப்படும் ஸ்டிக்கர்..!! அமலுக்கு வந்ததா லாக்டவுன்..? வெளியான முக்கிய தகவல்..!!

You May Like