fbpx

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! நாளை எந்த பொருட்களும் கிடைக்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதியுதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு சென்றடைகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறையின்றி இயங்கி வந்தன. அனைத்து நாட்களிலும், அனைத்து அட்டைதாரர்களுக்கும், அனைத்து பொருட்களையும் வழங்க உணவுத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 13, 25 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை (நவ.25) நியாய விலைக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்த ஊரில் கடவுள்கள் பேசுமாம்!… யாரிடம் பேசும்?… பகலில் ரம்மியம்!… இரவில் மர்மம்!… பல நூற்றாண்டுகளாக நிகழும் அதிசயம்!

Fri Nov 24 , 2023
பிகார் மாநிலத்தின் பக்சரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலில் பேசும் கடவுள்கள் இருக்கின்றன. இங்குள்ள அனைத்து கடவுளும் ஊர் அடங்கிய பின்னர் பேசுமாம். ஊர் அடங்கிய பின்ன யாரிடம் போய் கடவுள் பேசும் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த கோவிலில் உள்ள கடவுள்கள் ஒருவருக்கு ஒருவர் இரவில் பேசிக்கொள்ளுமாம். இரவு நேரத்தில் அடைக்கப்பட்ட கோவிலை சுற்றி யாரும் இல்லாத நேரத்திலும் இந்த கோவிலில் இருந்து யாரோ சிலர் பேசும் […]

You May Like