fbpx

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரள அரசு புதிய கட்டுப்பாடு..!!

ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கேரள மோட்டார் வாகனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரள அரசு புதிய கட்டுப்பாடு..!!

அதில், சபரிமலை தரிசனத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், பொதுப் போக்குவரத்தையும், வாடகை மற்றும் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும். சபரிமலைக்கு ஆட்டோ அல்லது சரக்கு வாகனங்களில் செல்ல வேண்டாம். அதேபோல், மோட்டார் சைக்கிள்களும் பம்பை நோக்கி செல்லக்கூடாது. இதுபோன்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். தூக்கம் இல்லாமல் அல்லது சோர்வாக பயணம் செய்வது ஆபத்தானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#கன்னியாகுமரி: இறந்த அம்மாவின் உடல் மீதே சரிந்து மகளின் உயிர் போன பரிதாபம்..!

Sun Nov 27 , 2022
கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள காற்றாடிமூடியில் வேலம்மாள்(78) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவருக்கு மகள் பகவதி அம்மாள்(57) மற்றும் இரு மகன்களும் உள்ளனர். தனது வயோதிக காலத்தில் வேலம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்துள்ளார்.  இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக வேலம்மாள் உயிரிழந்துள்ளார். அம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்த நிலையில் உறவினர்கள் இவரை கண்டு தொடர்ந்து அஞ்சலி […]

You May Like