fbpx

#BREAKING | தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறையில் உள்ள உயரதிகாரிகள் மூலம் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், சேர்க்கப்படும் ரசாயன கழிவுகளில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

Chella

Next Post

”அதை எப்படி கெளதமியிடம் என்னால் சொல்ல முடியும்”..!! சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை..!!

Sat Feb 17 , 2024
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுகவில் இணைந்த நிலையில், அண்ணாமலை சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம்சாட்டியுள்ளார். பின்னர், கடந்த அக்டோபர் மாதம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்திருந்தார். இந்நிலையில், […]

You May Like