fbpx

பெண்களே உஷார்..!! இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசும் இளைஞர்..!! சிக்கினால் என்ன ஆகும் தெரியுமா..?

சமூக வலைதளத்தில் எந்த அளவுக்கு நன்மை இருகிறதோ, கவனமாக இல்லையென்றால் அதே அளவுக்கு தீங்கும் இருக்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் நிகழ்வே காரணம்.

அந்தவகையில், நெல்லை சுற்றுவட்டார பெண்களை குறிவைத்து இஸ்டாவில் மயக்கி வாழ்க்கையை சீரழித்த சுந்தரம் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தன்னை பணக்காரனாக காட்டிக் கொள்ளும் சுந்தரம், இன்ஸ்டாவில் அறிமுகமாகும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

உலகக்கோப்பை 2023: 3வது சதத்தை பதிவு செய்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா..! தெறிக்கவிடும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள்…

Sat Nov 4 , 2023
உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டடத்த்தை நெருங்கியுள்ளது. அரை இறுதி பெட்டிக்குள் முதல் ஆளாகி இந்திய அணி நுழைந்துள்ளது, தென் ஆப்ரிக்க அணியும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மூன்றாவது நான்காவது இடத்திற்கு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் உலககோப்பை […]

You May Like