fbpx

புதினா தேநீர் குடித்தால் நிகழும் அற்புதம்.!

அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது வாயு தொல்லை முதல் வயிறு உப்பிசம் வரை பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது யாவும் அறிந்ததே .இந்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அசால்டாக விடுவது தான் நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது.

அதற்கான சில சிகிச்சை வழிமுறைகளை இங்கே காணலாம்.

வயிற்று அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீயில் சிறிது தேனை கலந்து குடித்து வந்தால் , அதற்கு தீர்வு கிடைக்கும்.

சிறிது சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினை தீர்வடையும்.

நாள் ஒன்றுக்கு ஒரு கப் புதினா தேநீர் குடித்து வந்தால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலனுடன் வைக்கிறது.

Rupa

Next Post

#திருச்சி : பெட்ரோல் ஊற்றி மிரட்ட நினைத்தவர், தன் உயிருக்கே உலை வைத்து கொண்ட சம்பவம்..!

Sun Nov 13 , 2022
திருச்சி மாநகர் பகுதியில் காந்தி மார்க்கெட் ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா என்பவருக்கு வாடகை விடுவதற்காக ரூ. 1 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ரங்கராஜனின் சகோதரர்கள் இவருக்கே தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்கள். சில நாட்களில் கடையை காலி செய்யச்சொல்லி ரங்கராஜ் ராஜாவிடம் கூறிய போது அவர் குடுத்த மொத்த […]

You May Like